இடுகை பற்றிய விபரங்கள்
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது.ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 4 முதல் மே 27 வரை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உட்பட 9 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் 8 இந்திய வீரர்கள் உட்பட, உலகின் 11 அணிகளை சேர்ந்த 144 பேர்...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

வலைப்பதிவு இடுகைகளின் கீழ் வாசகர்கள் செய்திகளை பெற...

