தமிழ் இணையங்களின் சங்கமம்

tamil kavithaigal



shankarp071 31 நாள் முன்பு (http://www.panithulishankar.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மழை பற்றி கவிதை கேட்கின்றாய்.... உன் அன்பைப் பற்றி எழுதுகிறேன்...! நின்று போகாத மழைக் காலம் என் வாழ்வில் நீதான்.... அடிவானம் சிவந்து,.. ....... மேலும்
dhanasekaran10 101 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
யார் தந்தோ காதலோ யாரிடம் சொன்னதோ யாருக்கும் தெரியாமல் இதயத்தை கிழித்ததோ ? சுகம் தந்தோ காதலே சுமையாகிப் போனதோ சுமைதாங்க முடியாமல ....... மேலும்
dhanasekaran10 105 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வாழ்க்கையென்னும் நத்தை ஊர்ந்து கொண்டிருக்க அது சுமந்துவரும் அனுபவமும் ஊர்ந்து கொண்டிருக்க புயல்வேக வாழ்க்கைப்பயணம் அதன் பாடத ....... மேலும்
dhanasekaran10 106 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சுயமில்லாதான் வாழ்க்கை முகமில்லாத மனிதனடா சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை பாறை குடிகொண்ட கோவிலடா ஒழுக்கம்தானே நம்மை செதுக்கும் ....... மேலும்
dhanasekaran10 107 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பூமியின் மீதான உங்களின் வருகைக்காலம் குறைவு வருத்தப்பட்டு இருளில் வாழ்க்கையை கரைக்காதீர்கள் ஒளியை தேடும் திறனை கண்டு கொள்ளுங் ....... மேலும்
dhanasekaran10 108 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
காதல் நேரத்தில் கடவுளுக்கு காத்திருந்தேன் கவிதை வேண்டுமென்று கடவுளை முந்திக்கொண்டு கன்னத்திலொன்று கொடுத்தாள் காதலி கோபத்துடன ....... மேலும்
dhanasekaran10 108 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
புதியவர்களை சந்திக்க பாராட்ட ஆர்வமாக இருங்கள் அவர்கள் உங்கள் அனுபவத்தை சுமந்து வருகிறார்கள் அவர்களை வரவேற்க அன்பு செலுத்த தயார ....... மேலும்
dhanasekaran10 109 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நிலவில் நடக்கமுடிந்த உன்னால் சாலையில் நடக்க முடியவில்லை துல்லியமாக ஆயுதம் செலுத்தி உன்னால் பிள்ளைக்கு ஒதுக்கிய நேரத்தை கடைபிட ....... மேலும்
free phone
dhanasekaran10 111 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உன்னை நினைத்து பாடிய கீதம் மூங்கில் காட்டில் கிழிந்திட்ட கீதம் உள்ளே உள்ளே நீ செய்த காயம் என்னைக் கொல்லும் காலனின் வாகனம். ....... மேலும்
dhanasekaran10 112 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இரவில்லா வானத்தில் குயில்பாடும் கானத்தில் காலைப்பனி நனைந்தேனடி காதல்சுகம் கண்டேனடி இரவெல்லாம் நீண்டிருக்க கனவெல்லாம் காத்தி ....... மேலும்
dhanasekaran10 112 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உள்ளங்கையில் உலகமடா உனக்காகத்தான் உள்ளதடா நெல்லி போன்ற உருவமடா நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா தன்னைத்தானே சுற்றுமடா உன்னை இழுத் ....... மேலும்
tamizhini10 493 நாள் முன்பு (http://www.pudhukavithaigal.blogsot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
புதிதாய் இங்கே சொல்வதற்கு ஒன்றுமே இல்லை, ஏற்கனவே நீங்கள் நன்று அறிந்த விஷயத்தை வார்த்தை மாற்றம் எனும் பெயரில் எழதும் காலை சாரல் ....... மேலும்