தமிழ் இணையங்களின் சங்கமம்

tamil kavithai



srivasanpress 65 நாள் முன்பு (http://kavithaiveedhi.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கடந்த நாட்கள் திரும்புவதில்லைமுடிந்த நிமிடங்கள் முளைப்பதில்லை தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு... எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ....... மேலும்
moonramkonam 71 நாள் முன்பு (http://moonramkonam.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
முத்தச் சண்டைக்காரன் ! - கவிதை - அபி மூன்றாம் கோணம் mutham kavithai ....... மேலும்
mayurpunniyar 72 நாள் முன்பு (http://www.tamilkavithaimozhli.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
mahesnila 73 நாள் முன்பு (http://www.neerodai.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன் மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால். ....... மேலும்
dhanasekaran10 76 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இரத்தவெறி பிடித்த மனித மிருகத்திடம் சிக்கியதொரு கூட்டம் வீரர்களின் உறுப்புகள் தெறித்து சிதறுகின்றன பதுங்கு குழிகளெங்கும் இரத ....... மேலும்
dhanasekaran10 77 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பச்சிளம் மேனிதன்னில் பால் மணம் வீசுதடா - அதை குப்பையில் எறிந்திட்ட - உன் குப்பை மனம் தெரியுதடா கணப்பொழுதில் தடுமாறி நீ செய்த கோலங் ....... மேலும்
dhanasekaran10 78 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
மடிதாங்கி பெற்றாய் அம்மா என்றேன், எனக்கு முன்னே பிறந்தாய் அக்கா என்றேன், எனக்கு பின்னே பிறந்தாய் தங்கை என்றேன், தலைகோதி நடந்தாய் ....... மேலும்
dhanasekaran10 80 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உன்னை என்னில் விதையென விதைத்தேன் அதை கருவறைக்கூட்டில் பொன்னெனக் காத்தேன் என்னைக் கொடுத்து உயிர்துளி பிரித்து - அதில் அன்பின் ரச ....... மேலும்
free phone
dhanasekaran10 81 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வார்த்தையில் கனவுகள் வடிக்கும் வேலையில் தடைகள் சொன்னது யார் யாரோ ? சோதனை வாசலை அடைத்த வேலையில் கதவை திறந்தது யார் யாரோ ? துடிக்கு ....... மேலும்
dhanasekaran10 86 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ? பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ? பசி தீர்க்கும் கைகளுக்கேது தங்கக்காப்பு ? சூரியனைப்போல் பகலில் ச ....... மேலும்
dhanasekaran10 87 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
தூரக்கிழக்கு முடிவில்லா வானம் இருள் போர்த்திய போர்வை - அதில் துளையென நட்சத்திரங்கள் உடைந்த நிலவு - அதில் தெரித்த ஒளிகள் கனத்த மேக ....... மேலும்
mahesnila 88 நாள் முன்பு (http://www.neerodai.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒரு ஓவியம் உன்னை பார்த்ததும் பெண்ணானது ! ஆனால் அதை (அவளை) நீ ரசித்த பின் மீண்டும் ஓவியமானது ! ஏன் தெரியுமா ? உன் மனதில் வாழ்ந்த பிறகு ....... மேலும்