தமிழ் இணையங்களின் சங்கமம்

poem about life



dhanasekaran10 76 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இரத்தவெறி பிடித்த மனித மிருகத்திடம் சிக்கியதொரு கூட்டம் வீரர்களின் உறுப்புகள் தெறித்து சிதறுகின்றன பதுங்கு குழிகளெங்கும் இரத ....... மேலும்
dhanasekaran10 77 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பச்சிளம் மேனிதன்னில் பால் மணம் வீசுதடா - அதை குப்பையில் எறிந்திட்ட - உன் குப்பை மனம் தெரியுதடா கணப்பொழுதில் தடுமாறி நீ செய்த கோலங் ....... மேலும்
dhanasekaran10 78 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
மடிதாங்கி பெற்றாய் அம்மா என்றேன், எனக்கு முன்னே பிறந்தாய் அக்கா என்றேன், எனக்கு பின்னே பிறந்தாய் தங்கை என்றேன், தலைகோதி நடந்தாய் ....... மேலும்
dhanasekaran10 80 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உன்னை என்னில் விதையென விதைத்தேன் அதை கருவறைக்கூட்டில் பொன்னெனக் காத்தேன் என்னைக் கொடுத்து உயிர்துளி பிரித்து - அதில் அன்பின் ரச ....... மேலும்
dhanasekaran10 81 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வார்த்தையில் கனவுகள் வடிக்கும் வேலையில் தடைகள் சொன்னது யார் யாரோ ? சோதனை வாசலை அடைத்த வேலையில் கதவை திறந்தது யார் யாரோ ? துடிக்கு ....... மேலும்
dhanasekaran10 86 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ? பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ? பசி தீர்க்கும் கைகளுக்கேது தங்கக்காப்பு ? சூரியனைப்போல் பகலில் ச ....... மேலும்
dhanasekaran10 87 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
தூரக்கிழக்கு முடிவில்லா வானம் இருள் போர்த்திய போர்வை - அதில் துளையென நட்சத்திரங்கள் உடைந்த நிலவு - அதில் தெரித்த ஒளிகள் கனத்த மேக ....... மேலும்
dhanasekaran10 88 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மெலிந்த தேகம் வெள்ளைச் சட்டை கருத்தமுகம் - அதில் அறுபதை தாண்டிய வறுமையின் வெற்றிக் கொண்டாட்டம் சட்டியில் பழையசோறு ஒரு கையில் மிள ....... மேலும்
Watch free tv
dhanasekaran10 90 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பள்ளியென்னும் தொழிற்சாலையில் பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா ! ரோட்டுல திரியும் கழுதபோல பொதிமூட தூக்குதடா ! செக்குல பூட்டுன மாடுபோல ....... மேலும்
dhanasekaran10 91 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அழகான வீடிது விளையாட ஆளில்லை சுரம் கொண்ட வீணை சுதி சேர்க்க ஆளில்லை இருக்கும் போது இருந்தவர்கள் இல்லாத போது பறந்துவிட்டார்கள் சொ ....... மேலும்
dhanasekaran10 94 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கழுதையைப் பெற்றவளும் சாகிறாள் - உன்போல் சிங்கத்தைப் பெற்றவளும் சாகிறாள் - பாகுபாடில்லா இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ? உடல ....... மேலும்
dhanasekaran10 95 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அழுவது நீயாகட்டும் துடைப்பது நானாகட்டும் உறவு தேவையில்லை உரிமை தேவையில்லை கண்ணீரைத் துடைப்பதற்கு அன்பு மட்டும் போதும் ! அன்பு இ ....... மேலும்