கவிதை
A personal blog about writings, lyrics, poems in tamil
"
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உன் மௌனங்களை
காதலிக்கிறது
என் காதல்
உயிர்போகும்படி..!
....... மேலும்
''எனக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம்
ஏன்? என்று புரியவில்லை!
பின்னந்தலையை தட்டி
ஆயிரம் முறை கேட்டிடினும்
பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!!
....... மேலும்
யார் காரணம் என் இந்த நிலைக்கு..?யார் காரணம்என் இந்தநிலைக்கு..?எந்த கவலையும் இல்லாமல்,தன்,காமக்கழிவைஎன் தாய் மீதுபுலம் பெயர்த்தஅந்
....... மேலும்
உண்மையை சொல்கிறேன் ...
நான்
கவிதை எழுவதில்லை
அவள்
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...
....... மேலும்
நீ எனக்கு அளித்துசென்ற நியாபக சின்னமாய் உனக்குள் உதிர்ந்து விட்ட என் எண்ணங்களை போல் உதிர்ந்து கிடக்கின்ற ரோஜா இதழ்களாய் நான்பி
....... மேலும்
நாம்
முதன்முதலில்
சந்தித்த
அந்தநிலா
நாளில்
தெரிந்தும்
தெரியாமல்
என்னை
பைத்தியமாக்கிய
அந்த
ஸ்பரிஷம்
....... மேலும்
நேற்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"SORRY" என்றவனிடம்
சண்டையிட்டு வந்த நான்!
இன்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
கா
....... மேலும்
A personal blog about writings, lyrics, poems in tamil
"
என் வார்த்தைகள் அணலாம்..
அண்டை வீட்டுக்காரன் சொல்கிறான்..
என் பார்வைகள் சுட்டெரிக்கிறதாம்..
சுற்றி நிற்பவர்க
....... மேலும்
இறுதியாய்ச் சொல்கிறேன்!
மீண்டும் எனைச் சீண்டாதே!
யதார்த்ததை மீறிக் காதலித்து
தொலைத்த காதல் போதும்!
கடைசியாக ஒருமுறை
யதார்த்தமாக
....... மேலும்
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்





