தமிழ் இணையங்களின் சங்கமம்

படக்கவிதை



nambikaipandian 28 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிறுவனாய் பயணித்த முதல் ரயில் பயணத்தின் உற்சாகத்தை மீண்டும் உணர்ந்தேன் உன்னுடனான முதல் ரயில்பயணத்தில்... ....... மேலும்
nambikaipandian 60 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வலியுணராதவர்கள் நள்ளிரவில்  அழும் குழந்தையை தொந்தரவாக  நினைக்கும் தம்பதிகள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை குழந்தையற்றவர்களின்  ....... மேலும்
nambikaipandian 85 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
'' நான் எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முத்தம் என்கிறாய் என் டைரி நிரம்பி வழிகிறது! ....... மேலும்
nambikaipandian 91 நாள் முன்பு (http://npandian.blogspot.in) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''எறும்பு எலி, பாம்பு பூரான் தெருநாய், என தன் அனுமதியின்றி வீட்டிற்குள் நுழையும் எந்த ஒரு உயிரையும் அடித்து விரட்டியோ, கொன்றோ வெளி ....... மேலும்
nambikaipandian 98 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''என்மரணம் நிகழந்தது தெரிந்ததும், எனைப்பற்றி ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள் ....... மேலும்
nambikaipandian 103 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த‌ நம் அன்புக் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு! ஆடை வாங்குவது பற்றி! கட்டிலில் அமர்ந்தபடி பேசி ....... மேலும்
nambikaipandian 105 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
'1) தாமதமாகத் தொடங்கி நீடித்துப் பெய்யும் மரத்தடி மழையாகவே உன் காதல்!.......... ............................. ....... மேலும்
nambikaipandian 109 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''மேகங்களில் பொம்மை செய்து விளையாடும் குழந்தை காற்று!......... ....... மேலும்
free website
nambikaipandian 114 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
நேற்றைய பயணத்தின் கூட்ட நெரிசலில் காலை மிதித்துவிட்டு "SORRY" என்றவனிடம் சண்டையிட்டு வந்த நான்! இன்றைய பயணத்தின் கூட்ட நெரிசலில் கா ....... மேலும்
nambikaipandian 118 நாள் முன்பு (http://npandian.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அம்மாக்களுக்கான குழந்தைகளின் கவிதைகளும் குழந்தைகளுக்கான அம்மாக்களின் கவிதைகளும் முத்தங்களாலேயே எழுதப்படுகின்றன!'' ....... மேலும்
nambikaipandian 123 நாள் முன்பு (http://npandian.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
மனம் நிறைந்த சிரிப்பில் எல்லோரிடமும் இருக்கிறது! அழகு!...'' ....... மேலும்
nambikaipandian 200 நாள் முன்பு (http://npandian.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
புத்தகத்து மயிலிறகு குட்டி போடும்! மழை பெய்யும் திசை சொல்லும் விட்டில் பூச்சி! வெள்ளை கொக்கு கையில் மச்சம் போடும்! எறும்பின் கண்க ....... மேலும்