தமிழ் இணையங்களின் சங்கமம்

திருக்குறள் ,கவிதை



PARITHI 5 மணி முன்பு (http://parithimuthurasan.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
  பால் கறக்கும் மாடு ஓன்று தாருங்கள் அதிலிருந்து அழும் குழந்தைக்கு பால் கொடுப்பேன் காபி தேநீரோடு கலந்து குடிப்பேன் கடையில் வாங் ....... மேலும்
nirosh28 13 மணி முன்பு (http://skavithaikal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இலங்கையில இனப்பிரச்சனை இந்தியாவில சாதிப்பிரச்சினை இருநாட்டு அரசியல்வாதிகளின் ஆயுளின் நகர்விற்காய்...!✿✿✿✿✿✿✿✿ காலைநேர கனவுகளி ....... மேலும்
vichu 22 மணி முன்பு (http://alaiyallasunami.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
என் சுமையை எளிதாக்கியது தூக்கத்திலும் அதை அணைத்திருந்தேன் குட்டி போடும் எனக்காத்திருந்தேன ....... மேலும்
nirosh28 1 நாள் 6 மணி முன்பு (http://skavithaikal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இன்னும் எத்தனை நாள் உறங்கவேண்டும் இப்படி சுடும் கருங்கல்லை தலைக்கு வைத்தபடி...!********************** உஷ்ண மணலில் உறங்கிவிடலாம் அன்பே உன் வைஷ்ண ....... மேலும்
lakshmanaperumal 1 நாள் 10 மணி முன்பு (http://lakshmanaperumal.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
காதலை சொல்லிய தருணம்… நீங்கள் என் ‘அண்ணா’ மாதிரி என்று அவள் சொல்லிய கணம்….. எனக்கானவள் நீ என்றெண்ணிய பொழுது எவனோ ஒருவனுடன்நீ பைக ....... மேலும்
chennaipithan 1 நாள் 10 மணி முன்பு (http://chennaipithan.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
என்னுள் ஒரு தேடல் எப்போதும் நிகழ்கிறது! கைக்குழந்தையாய்த் தாயின் மார் தேடல் நடக்கும் பருவத்தில் தாயின் மடி தேடல் கல்லூரி மாணவ ....... மேலும்
rrajja 1 நாள் 11 மணி முன்பு (http://rajamelaiyur.blogspot.in) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்
''மகனே..! வாரம் ஒருமுறை என் பேரப்பிள்ளைகளை கூட்டி வா.., இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று அறிமுகம் செய், ....... மேலும்
Mahendiran 1 நாள் 11 மணி முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
உயிர்தரித்து ஆங்கே உடல் வளர்த்து!வாழும் நாளெல்லாம் ஏதோ ஒன்றுக்காய் ஏக்கப் பெருமூச்சுடன் பொற் பொழுதுகளை  கற்களாய் சமைப்பதுதான் ....... மேலும்
funny photos
Hemaswiss 1 நாள் 23 மணி முன்பு (http://kuzhanthainila.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அள்ளமுடியாஅமில மழை தூறித் துமித்து முடிய அடித்த பேய்க்காற்றில்மூடிய கதவுகளைஅரித்துக்கொண்டிருக்கிறதுஆக்ரோஷக் கறையான்கள்பாறி ....... மேலும்
PARITHI 4 நாள் முன்பு (http://parithimuthurasan.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒரு கிலோ பச்சரிசி இனிக்கட்டும் என்று ஒரு கிலோ வெல்லம்அரைலிட்டர் நெய் ஏலம் முந்திரி என்று எல்லாம்போட்டு பொங்கல் வைத்து பானையோடு ....... மேலும்
soundar 4 நாள் முன்பு (http://rasikan-soundarapandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
உன்னை காணவே சிறகடிக்கிறேன் என்னை காண துடிப்பதை அறியாமல்... தேடி தேடி களைத்து கிளையில் அமர்கையில்... எங்கிருந்தோ வந்துஉன் அலகால் அ ....... மேலும்
imran_moosa 4 நாள் முன்பு (http://citukuruvi.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
 நான் மனிசன் நீங்க பெரிய மனிசனாக விரும்பினா என்னை மன்னியுங்கோ.....காரணம் கேக்கப்படாது. ....... மேலும்