தமிழ்க்கவி
ஆகாயப் பந்தலாம் வெளிர்நீலக் குடையின்கீழ்!வெங்காயத் தாமரை போல்படர்ந்திருக்கும் மானுடரின் வளர்பிறைத் தடங்களில் தோய்ந்திருக்கு
....... மேலும்
மலரினின்று உறிஞ்சிய மது உண்ட மயக்கத்தில்!ரீங்கார இசையோடு சிறுவட்டமிட்டு சுற்றிவரும்சில்வண்டு பூச்சிகள் யாம்!! எலும்பொடு சதைகள
....... மேலும்
சுழியத்தின் நிலைவிடுத்து சூனியப் பக்கங்களின் சுருக்கென்ற கருவறுத்து! சூரியக் கதிர்களின் சூட்சும வினைவேகத்தை சூதனமாய் கொண்டிட
....... மேலும்
சங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை! எண்ணித் திளைக்கையிலேஇன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும்!! என்னுயிர் தீந்தமி
....... மேலும்
பாய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும்வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்!!தொந்தி வயிற்ற
....... மேலும்
அப்பப்பா! எத்தனை ஆனந்தம் உன் உவகையில்!உலகையே புரட்டிவிட்டது போல் எத்தனை இன்பம் உன் களிப்பில்!!!வெற்று வெள்ளிக் குடமதைகவிழ்த்து வ
....... மேலும்
பிடரிமயிர்கள் சிலிர்த்துஓடும் குதிரையை விழிபிதுங்கப் பார்த்தேன்!கம்பீரம் என்பதன் பொன்னான பொருளதனை அன்றுதான் அறிந்துகொண்டேன்!
....... மேலும்
தேடல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழு
....... மேலும்
''விந்தையை இன்னும்
வியப்போடு பார்க்கிறேன்!
விதையிட்டு வந்தேனா?!
தான்தோன்றி சுயமாய்
நீண்டுகிடக்கும் நிலம்கீறி
தானாக வந்தேனா?!!
....... மேலும்
''அன்புநிறை தோழமைகளே,
மனமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை
திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக
....... மேலும்
''அகன்ற புவியின்
அங்குலம் தோறும்
அவதானிக்கும் மனிதர்களின்!
அடையாளச் சின்னமாய்
அகத்தினை தருவிக்கும்
அழகான மொழியழகே!!!
....... மேலும்
''எனக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம்
ஏன்? என்று புரியவில்லை!
பின்னந்தலையை தட்டி
ஆயிரம் முறை கேட்டிடினும்
பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!!
....... மேலும்
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்




