காதல் கவிதை
சிறந்த குறிப்புக்களோடுதான்இசைத்துக்கொண்டிருந்தேன்என் கனவுகளுக்குமெட்டுப் போட்டுத் தருவதாய்அடம்பிடித்துவாசித்தும் காட்டின
....... மேலும்
சுற்றித்திரிந்த பெருவெளிகளின்சூடு இன்னும் குறைந்தபாடில்லை..கண் பார்த்த தருணத்தில்உணர்வுகளின் உந்தலில் இது விளைந்ததா?இதுவரை வ
....... மேலும்
ஆலங்கட்டி மழைபோல அழுத்தமாய் வந்துவிழுந்த உன் பார்வையில் திக்குமுக்காடிப்போனது மனது....எப்படி சாத்தியமென்றேதெரியாமலேபல சந்திப்
....... மேலும்
என் கவிதைகள் அனைத்தும் உன் குறும்புத்தனத்தில் விளைந்தவை..ஒரு போதும் நிறுத்திவிடாதே,உன் குறும்புத்தனத்தைகோவித்துக்கொள்ளும் என
....... மேலும்
கால் பாவாமல் பறந்து திரியும் பைசாசங்களின் சமீபத்தில் அமைத்திருக்கிறான் அவனுக்கான கூட்டை
....... மேலும்
மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் க
....... மேலும்
என்னைத்தவிர யாரிடமும் பேசாதே
உன் இதழ்களில் நனைந்து வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகி விடுகின்றன.
....... மேலும்
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்





