இடுகை பற்றிய விபரங்கள்
"தினமணி' நாளிதழின் புதுதில்லி பதிப்புத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தினமணி புதுதில்லி பதிப்பின் முதல் பிரதியை வெளியிட்டவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. இரண்டு நேர்மைகளின் சங்கமமாக - அந்த விழாவை பார்த்தார்கள் நேர்மை பெருமக்கள். ஆனால் அதையும் கீழ்த்தரமாக, உள்நோக்கத்தோடு, குதர்க்கமாய் பார்த்து எழுதினார்கள் கழ(ல)க சகுனிகள்.இது குறித்து முரசொலியில் இப்படி செய்தி வெளியிட்டிருந்தார்கள் (பார்க்க : இங்கேயும்) முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், "நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப்...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

அவள் காவியா...!

