இடுகை பற்றிய விபரங்கள்
வணக்கம் நண்பர்களே...அது ஒரு மறக்க முடியாத தினமாக ஆகிப்போகும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்...அதில் நம் மாப்பிள்ளையும் ஒருவராக சடாரென்று காதுக்கு கேட்ட ஒலியை கேட்டு ஒரு நிமிடம் நெஞ்சி வெடித்து போனது போல உணர்ந்தார்...அந்த நிகழ்ச்சி நடந்த சனிக்கிழமை 1998 நினைவு நாள் இன்று!கோயம்புத்தூர் - அமைதியாக தன் ஓட்டத்தை ஓடிக்கொண்டு இருந்தது...திடீரென்று ஒரே வெடிச்சத்தம்...மக்கள் அலறியடித்து கொண்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்!11 இடங்களில் அடுத்தடுத்து வெடித்து சிதறியது கார்களில் வைத்திருந்த குண்டுகள்...12 கிலோமீட்டர் சுற்றளவில் மக்களை சுற்றி வளைத்து அடுக்கடுக்காக வெடிக்க வைத்தனர் குண்டுகளை...மொத்தம் பலியான உயிர்களின் எண்ணிக்கை 46..அதில் 35...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

அவள் காவியா...!

