தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Chandranpirabu1 113 நாள் முன்பு (http://www.tamilclone.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 ற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.