இடுகை பற்றிய விபரங்கள்
JAN 30: பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி வந்துள்ளார்.பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி கொண்டவர்தான் திருவாளர் அத்வானி. பாரதிய ஜனதாவில் மிதவாத தலைவர்களாக அறியப்பட்டவர்களே பிரதம வேட்பாளராக வரமுடியும் ஏனனில் அதை வைத்துதான் நடுநிலையான ஹிந்துக்களிடம் ஓட்டுக்களை வாங்க முடியும். அந்த அடிப்படையில் வாஜ்பாய்...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



