தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



palanivel 120 நாள் முன்பு (http://www.thangampalani.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இனி தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்திருந்தாலும் அவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு என்ற அறிக்கை ,தனியாரில் நர்சிங் கோர்ஸ் முடித்தவர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது.மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிற நடுத்தர வர்க்கத்தினர் தான் இத்தகைய படிப்புகளை விரும்பிப் படிக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலேனும் பணி செய்து ஒரு சொற்ப வருமானத்தை ஈட்டலாம் என்பதே இதற்கான காரணம். எப்பாடு பட்டேனும் , தங்களின் வருமானம் இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் இத்தகைய - குறுகிய கால - வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.இப்போது இந்த அரசு அறிவிப்பின் காரணமாக இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பு...