தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sidhimuruga 120 நாள் முன்பு (http://www.sithimuruga.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நகரி, ஜன.- 23 - திருப்பதி  சன்னிதானத்தில் உள்ள மூலவரை புகைப்படம் பிடித்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர் ராகுல். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது அவரது மகன் தனது செல்போனில் திருப்பதி கோவில் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்தான்.  அதனைக் கண்ட உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ராகுலையும், அவரது மகனையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அப்போது அவர்கள் படம் கருவறையில் படம் பிடிக்க கூடாது என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். தொடர்ந்து போலீசார்...