இடுகை பற்றிய விபரங்கள்
"நாம வாழுறதுக்காக... யார வேண்டுமானாலும் கொல்லாலாம்" என்ற முதல் பாகத்தின் வசனத்தை மைய கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
அகதியாக தமிழகத்துக்கு வரும் பில்லா, வைரக்கடத்தல், போதை கடத்தல் என்று... கடைசியில் ஆயுத கடத்தல் செய்கிறான். அவன் வளர வளர எதிரிகள் பெறுகிறார்கள். அதனால், படம் முழுக்க அஜீத் யாரையாவது சுட்டுக் கொண்டே இருக்கிறார். யாராவது இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லை என்றால்... டூ பீஸ் கவர்ச்சியில் பெண்கள் வருகிறார்கள். இறுதியில், பில்லா தன் எதிரிகளை எல்லாம் கொன்றாரா என்பது க்ளைமாக்ஸ்.
அகதியாக தமிழகத்துக்கு வரும் பில்லா, வைரக்கடத்தல், போதை கடத்தல் என்று... கடைசியில் ஆயுத கடத்தல் செய்கிறான். அவன் வளர வளர எதிரிகள் பெறுகிறார்கள். அதனால், படம் முழுக்க அஜீத் யாரையாவது சுட்டுக் கொண்டே இருக்கிறார். யாராவது இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லை என்றால்... டூ பீஸ் கவர்ச்சியில் பெண்கள் வருகிறார்கள். இறுதியில், பில்லா தன் எதிரிகளை எல்லாம் கொன்றாரா என்பது க்ளைமாக்ஸ்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news







