தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



senthilkumarcp 130 நாள் முன்பு (http://adrasaka.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ  அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய்  எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும்




 

கருத்துக்கள்

 

avatar
  • nandu
  • 130 நாள் முன்பு

ஆஜர்.