தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Chandranpirabu1 112 நாள் முன்பு (http://www.tamilclone.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சாதாரணமாக, சட்டம் என்பது தவறை ஏன் செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தீர்வானதாக இருக்கவேண்டும். (விதிவிலக்குகள் இருக்கலாம்.)
அப் பிள்ளை பசியின் காரணமாகவே பாணைத்திருடியுள்ளது. ஒரு வேளை அப்பிள்ளைக்கு தினசரி உணவு கிடைக்கும் பட்சத்தில் இத்தவறை செய்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.