இடுகை பற்றிய விபரங்கள்
ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் என 1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .அன்றிலிருந்து இன்றுவரை அன்றைய நாள் சர்வதேச சிறுவர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் நாடளாவிய ரீதியில் எமது சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுகிறார்கள்.சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் ,அவர்களை வேலைக்கு அமர்த்தல் ,சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுத்தல் என பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் எமது குழந்தைகளை வீட்டினில் இருந்தவாறே நாம் துஷ்பிரயோகம் செய்வதுதான் இன்றைய காலத்தில் மிகவும் துன்பமான விடயமாக காணப்படுகிறது .ஒவ்வொரு பெற்றோரும் அங்கே போகாதே...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



