தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



chennaipithan 110 நாள் முன்பு (http://chennaipithan.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்!
நீலா,மாலா என்ற இரண்டு பெண்கள் இறந்த பின் மேலுலகத்தில் சந்தித்தனர்.

நீலா(மாலாவிடம்) நீ எப்படி இறந்தாய்?

மாலா:நான் மூச்சுத் திணறி இறந்தேன்.