இடுகை பற்றிய விபரங்கள்
யார் யாரோ எத்தனையோ சொற்பொழிவுகளிலும், மேடைகளிலும்,தொலைக்காட்சிகளில் அரைமணிநேர நிகழ்ச்சியாகவும்விளக்கிக்கூறிய திருக்குறளை, இதுவரை எத்தனை தடவை நாம்செவி மடுத்துக் கேட்டிருப்போம்? பெரும்பாலான இளைய தலைமுறைகள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பது அவமானம் எனவும்,தகுதிக்குறைவு எனவும் நினைப்பது ஏன்?தமிழன் தானே நாமெல்லாம்? அதில் எவருக்கேனும் சந்தேகம் இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை.மதம், மொழி,நாடு என அனைத்தையும் சமமாகப் போற்றி,பொதுவான நெறியை அறுதியிட்டு கூறும் ஒரு மறைநூல் திருக்குறள்!சிறுவயதில், மனப்பாடப் பகுதியாக திருக்குறள் வந்த காரணத்தால் ,தவிர்க்க முடியாமல் , படித்து மனதில் பதியவைத்துக் கொண்டோம்.அதனாலோ என்னமோ இன்றைய காலத்தில் திருக்குறள் புத்தகங்கள் பல வீடுகளில் ,ஏதோ காட்சிப்பொருளாகவே...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



