தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mayaththirai 116 நாள் முன்பு (http://www.mayaththirai.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீடும் வாசலும், மண்ணும் மக்களும்,ஊரும் உறவும் இழந்து,நெஞ்சில் துளி உயிரும்,சுவாசிக்க கொஞ்சம் காற்றும் தவிர கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களைஇலங்கை அரசு எப்படி நடத்துகின்றது என்பதைப் பற்றித்தான் இங்கு பதிவிடப்போகிறேன். நிராயுதபாணிகளான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்தில் ,கொட்டடியில் போட்டு பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதை கொடுங்கோலன் ராஜபக்‌ஷே “பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்” என்று காரணம் கூறியிருக்கிறான்.அங்கு அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு தராமலும்,காயத்திற்கு மருந்து தராமலும்,சத்தமின்றி ஒரு யுத்தம் நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை வெளியில் விடுவித்தனர்,விட்டால் போதும் என்று வெளியேறிய...