இடுகை பற்றிய விபரங்கள்
முகமாலைப் பகுதியில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிங்களப் படைகளின் நிலமையினை எண்ணிய பக்ஸ சகோதரர்களுக்கும், இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கும் தாக்குதலை விரைவுபடுத்தக் கோரி உலக நாடுகள் சில உந்து சக்தி கொடுத்துக் கொண்டிருந்தன. அடிக்கடி கொழும்பிற்கும் டில்லிக்கும் பறக்கும் இந்தியப் படைத் தளபதிகள்; கிபிர் விமானத்திலிருந்து துல்லியமான குண்டுகளை வீசுவதற்குப் பயிற்சி கொடுத்து இலங்கை விமானப் படைக்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானிய விமானப் படை ஆலோசகர்கள்,மற்றும் சில வெளிநாட்டுப் போரியல் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மகிந்தர் தன் படையணிகளின் நடவடிக்கையினை விரிவுபடுத்தி
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

பட்டையை கிளப்பும் புது டைரக்டர்கள் - யார் யார்? அல...

