தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 166 நாள் முன்பு (http://www.thamilnattu.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
முகமாலைப் பகுதியில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிங்களப் படைகளின் நிலமையினை எண்ணிய பக்ஸ சகோதரர்களுக்கும், இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கும் தாக்குதலை விரைவுபடுத்தக் கோரி உலக நாடுகள் சில உந்து சக்தி கொடுத்துக் கொண்டிருந்தன. அடிக்கடி கொழும்பிற்கும் டில்லிக்கும் பறக்கும் இந்தியப் படைத் தளபதிகள்; கிபிர் விமானத்திலிருந்து துல்லியமான குண்டுகளை வீசுவதற்குப் பயிற்சி கொடுத்து இலங்கை விமானப் படைக்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானிய விமானப் படை ஆலோசகர்கள்,மற்றும் சில வெளிநாட்டுப் போரியல் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மகிந்தர் தன் படையணிகளின் நடவடிக்கையினை விரிவுபடுத்தி