தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 106 நாள் முன்பு (http://eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இலங்கையின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதை தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது. அதேசமயம் முதியவர்களில் அதிகளவு எண்ணிக்கையானோர் கவலை, குழப்பம், ஆவல் என்ற மன ஒழுங்கின்மைக்கு உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.