தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kathirnk 306 நாள் முன்பு (http://tamilfakingnews.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
நேற்று சிங்கபூரிலிருந்து உயிருடன் திரும்பிய ரஜினியை தமிழக மக்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை. அவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது வழக்கமாக சோறு தண்ணி இல்லாமல் முண்டியடித்து கொண்டு அவரை பார்க்க வரும் பன்னாடை ரசிக கூட்டங்களை காணவில்லை.விமானத்தை விட்டு இறங்கியதும் பிரபலங்களிடம் பேட்டி காண மைக்கை மூக்கில் நுழைக்கும் பிரபல டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் யாரும் சொல்லிவைத்தார் போல் ஆப்சென்ட். ரஜினி சென்னை மண்ணை மிதித்தது, ஒரு பெட்டி  செய்தியாக கூட எந்த தினசரியிலும் வரவில்லை. கலைஞர் சொன்னது போல் தமிழகத்தில் மீடியாக்களின் ஆட்சி...