தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



MSJSN 187 நாள் முன்பு (http://vaazhveperaanantham.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
நான் - காடு, மலை, நதி, அருவி, பரந்த சமவெளி, பள்ளத்தாக்கு என இயற்கை அன்னையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மனதை தொலைத்தவன். அத்தகைய இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவன். சாலையில் செல்கையில் என் கவனம் கலைக்க மாறுபட்ட ஒரு மரமோ, சிறு குருவியோ போதுமானது. இயற்கையின் அக்கறை, கனிவு குறித்தும், மனிதனின் சிறுமை குறித்தும் சிந்திப்பவன். இயற்கையின் பெருமைகளை கூறும் இந்த பாடல் எனக்கு மந்திரம் போல.சாமுராய் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் குரலில்  வைரமுத்துவின் வைர வரிகளில் நாம் மிகவும் ரசித்த பாடல்...மூங்கில் காடுகளே...வண்டு முனகும் பாடல்களே...தூரச் சிகரங்களில்....தண்ணீர் துவைக்கும் அருவிகளே...                                   (மூங்கில்)இயற்கை தாயின் மடியை...