தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



agarathan 112 நாள் முன்பு (http://agarathan.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
        தமிழ் மக்கள் நலமாக வாழவேண்டும் என்று தனது சொத்துகளை விற்றும் தனது மக்களை இழந்தும் முல்லை பெரியாறுஅணையை கட்டி எழுப்பிய பென்னி குய்க் அவர்களை நினைவு கூறும் தை மாதத்தில் ஒரு சிலநம்பிக்கை துரோகிகளையும் நாம் நினைவு படுத்த வேண்டியுள்ளது.   தமிழ்,தமிழன் என்று தான் நடிக்கும்படத்தில் வசனம் பேசி கொண்டும் தமிழர்களுக்கு தான் தான் பாதுகாவலன் என்பது போல்நடந்துகொள்ளும் நடிகர்கள் , தமிழ் உணர்வை தூண்டிவிட்டு அதை படத்தில் வைத்து படத்தைஓட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற எத்தனையோ பேரை தமிழ் மக்களின்பணம் வாழ வைத்து கொண்டிருக்கிறது. .        எத்தனையோ...