இடுகை பற்றிய விபரங்கள்
வெள்ளம் + வெள்ள நிவாரணம்இந்த வருடம் தொடங்கும் போதே பலத்த காலநிலை மாற்றத்துடன் தொடங்கி இப்போதுதான் அது ஓரளவுக்கு ஓய்வுக்கு வந்து இருக்கிறது. இம்முறை கால்சீர்கேடு மூலமாக அதிகம் பாதிக்கபட்டது நமது கிழக்கு மாகாணமே! வேந்த புண்ணில் வேல் பாச்சிய கதையாக இப்போதுதான் போர் அவலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கும் மக்களுக்கு மற்றுமொரு இடி. இப்போது வெள்ள அனர்த்த நிலைகள் கட்டுபாட்டுக்குள் வந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு இடம்பெயருகின்ற போதும், வெள்ளம தந்த அவலம் மக்களை விட்டு பிரிய பலகாலம் எடுக்கும் என்பது கண்கூடு !!!! அதிலும் குறிப்பாக, பாடசாலை...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



