தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



asrirangan 668 நாள் முன்பு (http://pangusanthai-srilanka.blogspot.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.